Wednesday, 24 August 2016





                 ஆபத்தில் காத்து நிற்கும் குடையாய் நீ
                 காபந்து செய்து காத்தருள்வாய் கண்ணா

                 கோபர்கள் குலம் காக்க பண்டொருநாள்
                 குன்றுதனைக் குடையாகப் பிடித்தவனே
                 சாபங்கள் தந்திடும் முனிவர்களும்
                  ஆபால பூபாலரனைவருமே உனக்கு
                  சோபனம் பாடிக்கொண்டாடும்
                  பெருமைக்குரிய கருநீலவண்ணனே

                  ஆபத்தில் காத்து நிற்கும் குடையாய் நீ
                  காபந்து செய்து காத்தருள்வாய் கண்ணா

                  

No comments:

Post a Comment