Monday, 12 January 2026

ஏனிந்த சோதனையை…😭😭

 ஏனிந்த சோதனையை…😭😭


                        பல்லவி


  ஏனிந்த சோதனையை எனக்களித்தாய்

  தேனே கேசவனே திகட்டாத தெள்ளமுதே


                      அனுபல்லவி


வானவரும் தானவரும் சுகசனகாதியரும்

ஏனையோனைவரும் வணங்கும் பரம்பொருளே


                          சரணம்


தேனுகாசுரனை வதைத்தவன் சோதரனே

பானுவைத்திங்களை கண்களாயுடையவனே

ஊனுயிரனைத்தும் நீயென்றே நினைத்தேன்

போனெனும் கைபேசி தனை இழக்கச்செய்து

No comments:

Post a Comment