பரிந்தருள் புரிவாய்…..
பல்லவி
பரிந்தருள் புரிவாய் தாயே பராசக்தி
அரியயன் அரன்பணி கேசவன் சோதரி
அனுபல்லவி
எரிதழலேந்தும் ஈசன் பங்கிலுறை
கரிய நிறத்தவளே சங்கரி கௌரி
சரணம்
விரிந்து பரந்த மாய உலகில்
சரியும் தவறும் நெறியறியாமல்
புரியதவனாய் சுற்றித் திரிந்தேன்
வறியவன் எனையே அரவணைத்தெடுத்து
No comments:
Post a Comment