Sunday, 21 December 2025

கண் கோடி வேண்டுமே…..

 


          கண் கோடி வேண்டுமே…..


                      பல்லவி


கண் கோடி வேண்டுமே கபாலியைக் 

  காண

மண்ணில் பிறந்துழலும் ஏழையெனக்கு


                   அனுபல்லவி


புண்ணியம் செய்தோர்க்கே கண்ணெ 

  திரில் தெரிவான்

அண்ணாமலையான் அருணாச்சலேச்

வரன்


                       சரணம்


மண்ணுண்ட வாயன் கேசவன் நேசனை

பெண்ணணங்கு கற்பகம் விரும்பும் 

   ஈசனை

விண்ணோரும் மண்ணோரும் வியந்து போற்றும்

தண்மதி பிறையணிந்த நமச்சிவாயனை